செவ்வாய், 8 ஜனவரி, 2019

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் புதிய செயலி கோவையில் அறிமுகம்! January 08, 2019

Image

source : ns7tv

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் புதிய செயலியை கோவை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. 
தலைக்கவசமின்றி இருசக்கர வாகனம் இயக்குதல், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துதல், பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட புகார்களை இந்த செயலி மூலமாக மக்கள் தெரிவிக்கலாம். “POLICE  E-EYE“ என பெயரிடப்பட்டுள்ள செயலியின் செயல்பாட்டை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் தொடங்கி வைத்தார். புதிய செயலியை ஆன்ராய்டு செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
காவல்துறை ஆணையர் சுமித்சரண் கோவையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வெளிமாநிலங்களில் குற்ற செயல்கள் செய்து விட்டு, இங்கு வந்து பதுங்குகின்றனர். இங்கிருந்து தப்பி செல்லாமல் இருக்க, அவர்களது மீது நடவடிக்கைகள் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் கோவை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Related Posts:

  • சுன்னத் ஜமாஅத் இமாம் மீது தாக்குதல் : களம் இறங்கியது TNTJ....!! புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கும் முன்பு ஒயின்ஷாப் அமைக்கப்பட்டதன் காரணமாக இரண்டு நாட்களுக்கும் முன்பு பள்ளிவாசல… Read More
  • ‪#‎JNUவில்_காவிகளுக்கு_செருப்படி‬ மோடி பதவிக்கு வந்ததும் RSSன் பொற்காலம் தொடங்கிவிட்டதாக துள்ளிக் குதித்தனர். ஆனால்,ஒரு மசோதாவைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. மதக்கலவரத்தைத் தொ… Read More
  • தெரிய வேண்டிய அவசியம் 1)சோடாஇதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்ற… Read More
  • இது பார்பி இல்லை ஹிஜாபி நான் ஹிஜார்பி கணக்கை துவங்கும் முன்பு எந்த பொம்மையையும் ஹிஜாபுடன் பார்த்தது இல்லை. ஹிஜாப் அணிந்தாலும் ஃபேஷனாக இருக்கலாம் என்பதையே ஹிஜார்பி தெ… Read More
  • முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி பார்க்கும்  ஜெயலலிதாவின் அடிமைகள் "குர்ஆன் வசனத்தை" ஒப்பீட்டு எழுதி வரும் அதிமுக அடிமைகளுக்கு தக்க பாடம் புகட்ட… Read More