
எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். கல்வான் மோதலையடுத்து இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்...