Home »
» தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது ?
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வெடி மருந்து பதுக்கி வைத்ததாகக் கூறி கிச்சான் புகாரி, தாசீம் , சாகுல் , பிலால் , சையத் அலி உட்பட சுமார் 19 பேரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது இதில் கிச்சான் புகாரி தவிர அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்து சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குகாக மாதம் இருமுறை வந்து செல்கிறார்கள். ...
இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு என கூறி 1.1/2 ஆண்டுகளாக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை யடைந்த சையது அலி மற்றும் ஜான் ஆசீர் ஆகியோரை பெங்களூர் காவல் துறை நேற்று கைது செய்து பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ...
தமிழக காவல்துறை அனுமதி இல்லாமல் பெங்களூர் காவல் துறை இவர்களை கைது செய்தார்களா ?
அல்லது தமிழக காவல் துறை அனுமதியோடு இவர்களை கைது செய்தார்களா ?
இஸ்லாமிய கூட்டமைப்பு என்ன செய்கிறது. ..
இஸ்லாமிய அமைப்புகள் என்ன
செய்கிறார்கள். ...
என்ற கேள்வியை நாம் எழுப்பினால் சமூக வளைய தளங்களில் உளவு துறை சொல்லி இஸ்லாமிய கூட்டமைப்பை உடைக்கிறார்கள் என்றும் உளவு துறை சொல்லி இஸ்லாமிய அமைப்புகளை வசைப்பாடுகிறார்கள் என்றும் தொண்டர்களின் முகமூடியை பயன்படுத்தி தலைவர்களே எம்மை சாடுவார்கள் ...
என்ன செய்ய
சையத் அலி எந்த ஒரு அமைப்புகளின் தலைவர்களின் மகனும் இல்லையே ..
சமூக பிரச்சினைகளை உணர்வோடு போராடும் போர் குணம் சகோதரர். ...
எந்த அமைப்புகளைம் சார்ந்து செயல்படாதவர். ...
சமுதாய அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சமுதாய அமைப்புகள் கூட தமிழக தேர்தல் விளையாட்டில் வேகமாக சுழன்று வரும் வேலையில் அமைதியாக பெங்களூர் காவல் துறை இரண்டு நபர்களை கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ...
இன்ஷாஅல்லாஹ்
எந்த அமைப்பு
எந்த ஊர்
எந்த நபர்
செல்வந்தரா
ஏழையா
நமக்கு தேவையில்லை
முஸ்லிம் என்ற அடையாளமே
இந்திய தேசிய லீக் கட்சிக்கு
போதும் எங்களால் முடிந்த அளவுக்கு அல்லாஹ்வின் துணைக்கொண்டு போராடுவோம். ....
அன்புடன்
இந்திய தேசிய லீக் கட்சி
Related Posts:
தினம் 4,500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு: முன் எச்சரிக்கை வலியுறுத்தும் அமைச்சர் மா.சு 21 11 2022தமிழகத்தில் தினமும் சுமார் 4,500 நபர்கள் மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.செய்தி… Read More
ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 21 11 2022ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய வ… Read More
சமீபத்தில் மக்களிடையே பரவி வரும் மெட்ராஸ் ஐ-க்கு தீர்வு காண தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் முறையான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு 1.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தினந்தோறும் தமிழகத்தில் 4,500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் தங்களது குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது ஒரு தோற்று நோய் என்பதால், மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள்: கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்களில் இருந்து நீர் வருவது, கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி மேல் இமையும் கீழ் இமையும் ஒட்டிக் கொள்வது, வெளிச்சத்தை பார்த்தாலே கண் கூசுவது ஆகியவை ஆகும். சென்னையில் நாள்தோறும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகிறார்கள். 21 11 2022உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று தொடங்கியது. இநிந்லையில் கால்பந்து பார்வையாளருக்கு மதுபானம் வழங்கப்படாது என்று கதார் அரசு… Read More
அனைத்து ஏழைகளும் பாக்கியவான்கள் இல்லை 17 11 2022ப. சிதம்பரம்இந்தியாவில் ஏழைகளுக்கு புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்குவது பொருளாதார நீதியை முன்னேற்றும். ஆனால் SC, ST மற்றும் OBC பிரிவை சே… Read More
. அரசியல் சாசனம் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுநர்களாக இல்லை, – சு.வெங்கடேசன் எம்.பி 21 11 2022ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட… Read More