
இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பணியாற்றுவதற்கு எந்தத் தடங்கலும் இல்லாத வகையில் புதிய விசா கொள்கை அமையும் எனத் தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் துணைத் தூதர் ஜான் நியூஸ் 7தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு வேலை செய்யச் செல்வோருக்கான விசா முறையை அந்நாட்டு அரசு கைவிட உள்ளது.
அதற்குப் பதிலாக வெளிநாட்டினருக்கான புதிய விசா முறையைக் கொண்டுவரவும் உள்ளது. இதனால் வணிகம், வேலை ஆகியவற்றுக்காக ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இந்தியர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பணியாற்றுவதற்கு எந்தச் சிக்கலும் இல்லாத வகையில் புதிய விசா கொள்கை அமையும் எனத் தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் துணைத் தூதர் போன் போனார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நமது செய்தியாளரிடம் பேசிய அவர், ஆஸ்திரேலிய அரசால் கொண்டுவரப்பட உள்ள புதிய விசா முறை, பழைய முறையைப் போலவே மக்கள் தங்குதடையின்றிப் பயன்படுத்தும் வகையில் அமையும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு வேலை செய்யச் செல்வோருக்கான விசா முறையை அந்நாட்டு அரசு கைவிட உள்ளது.
அதற்குப் பதிலாக வெளிநாட்டினருக்கான புதிய விசா முறையைக் கொண்டுவரவும் உள்ளது. இதனால் வணிகம், வேலை ஆகியவற்றுக்காக ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இந்தியர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பணியாற்றுவதற்கு எந்தச் சிக்கலும் இல்லாத வகையில் புதிய விசா கொள்கை அமையும் எனத் தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் துணைத் தூதர் போன் போனார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நமது செய்தியாளரிடம் பேசிய அவர், ஆஸ்திரேலிய அரசால் கொண்டுவரப்பட உள்ள புதிய விசா முறை, பழைய முறையைப் போலவே மக்கள் தங்குதடையின்றிப் பயன்படுத்தும் வகையில் அமையும் என்றார்.