Home »
» சென்னையை அச்சுறுத்தி கொண்டிருக்கும் காற்று மாசு!
டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தீபாவளிக்கு பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்து தற்போது பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சென்னையில் வாகன புகை உள்ளிட்ட நச்சுகள், வளிமண்டலத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் 3-வது நாளாக அனுமதிக்கப்பட்ட அளவை விட, காற்றில் மாசு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். காற்றில் உள்ள நுண்துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவு 50 மைக்ரோ கிராமாக உள்ள நிலையில், சென்னையின் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மாசு நிலவுகிறது.
credit ns7.tv
Related Posts:
மருத்துவகல்லூரியின் கட்டுமான பணி
புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவகல்லூரியின் கட்டுமான பணிகளை வீட்டு வசதி வாரிய தலைவர் #… Read More
வெந்தய
தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் க… Read More
சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து, புகைப்படம் வெளியானதால், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த… Read More
#முஸ்லிம்கள் #அடைய #வேண்டியவை #அரசுப் #பணிகளே !
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்துறை ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றத்தைப் பெறும் சமுதாயமே மேம்பாடுடைய சமுதாயமாகக் கருதப்படும். இம்மூன்று துறைகளிலு… Read More
புற்றுநோயும் கோதுமை புல் சாறும்...!
இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகை… Read More