அறந்தாங்கியில் இத்தோடு இந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்றாவது முறையாக திருட்டு நடந்துள்ளது...
காவல்துறையில் நமது சகோதரர்கள் பேசும் போது நாங்கள் மக்களிடம் பலமுறை சொல்லியாச்சு , வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் காவல்நிலையத்தில் எங்களிடம் தகவல் சொல்லிவிடுங்கள் ,
சொன்னால் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ரோந்து போட்டிருப்போம் ,
ஆனால் யாரும் எங்களிடம் முறையாக தகவல் தெரிவிப்பதே இல்லை என்று சொல்லி உள்ளார்கள்...



காவல்துறையில் நமது சகோதரர்கள் பேசும் போது நாங்கள் மக்களிடம் பலமுறை சொல்லியாச்சு , வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் காவல்நிலையத்தில் எங்களிடம் தகவல் சொல்லிவிடுங்கள் ,
சொன்னால் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ரோந்து போட்டிருப்போம் ,
ஆனால் யாரும் எங்களிடம் முறையாக தகவல் தெரிவிப்பதே இல்லை என்று சொல்லி உள்ளார்கள்...


