ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

காவல்துறை அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கம் September 17, 2017

காவல்துறை அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கம்


கர்நாடகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ரூபா சிறப்பாகப் பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் வாஜுபாய் வாலா இந்தப் பதக்கத்தை ரூபாவுக்கு அணிவித்தார். முதலமைச்சர் சித்தராமையா, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  

கர்நாடகச் சிறைத்துறையில் டிஐஜியாக பணியாற்றிய ரூபா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக கூறி, வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

Related Posts:

  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More