திங்கள், 2 ஏப்ரல், 2018

எண்ணத்தில் தோன்றியவை .


2/4/2018 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க - தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழகம்  முழுவதும் பலபோராட்டங்கள் நடந்துவருகிரது.  இங்குள்ள மத்திய அரசின் பிரதிநிதிகள் மறைமுகமாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று  கூறிவருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஆளும் ஆ தி மு க அரசு பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது ( உண்ணாவிரதம் ,  நாடாளுமன்றத்தை முடக்கும் போராட்டம் , கண்டன போராட்டம், எம் பி -ராஜினாமா  ) இவை அனைத்தும் - மத்திய அரசின் திட்டமிட்டபடி நாடாகும் ஒரு நாடகம். காலதாமதமாக நீதிமன்றம் காலக்கெடுவையும் கடந்து மத்திய அரசு வாரியம் அமைக்கும், வாரியம் அமைப்பது கூட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்   என்பது வெளிப்படையானது. காவேரி மேலாண்மை வாரியம் அமைத்ததை சொல்லி தமிழகத்தில் அரசியல் செய்ய துடிக்கும் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பது நமது கடமை.

:.அரசியல் பார்வையாளர் 

Related Posts:

  • சாடிலைட் செயலிழப்பு திருநள்ளாறுக்கு அருகில் சாடிலைட் செயலிழப்பு பார்ப்பணர்களின் புருடா அம்பலப்படுத்துகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (function(d, s, id) { var… Read More
  • ராணி கி வாவ் ராணி உதையமதி தன் கணவர் பீம்தேவுக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ' ராணி கி வாவ்' அரண்மனை..குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள ப… Read More
  • காணவில்லை இந்தபோட்டாவில் உள்ளவர் எனது அருமை நண்பர் ஒரத்தநாட்டை சார்ந்த ஜகுபர்அலியின் தாயாராவார் (பெயர்.நூர்ஜஹான் வயது 55)கடந்த 30/3/2016 முதல் காணவில்லை இவர… Read More
  • அதே சட்டம் இல்லையென்றால் Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 66.4155761846 0.015056708… Read More