புதன், 20 ஜூன், 2018

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் - மெஹ்பூபா முப்தி June 19, 2018

Image

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம், என முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின் பேட்டியளித்த, மெஹ்பூபா முப்தி தெரிவித்தார்.

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துவிட்டதாக கூறிய அவர், கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும், ரம்ஜான் மாதத்தில், எல்லையில் சண்டை நிறுத்தம் மேற்கொண்டது, ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்ப வழிவகுத்தது என்று குறிப்பிட்ட மெஹ்பூபா முப்தி, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தாங்கள் விரும்புகிறோம், என்றும் தெரிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நலனை முன்வைத்தே, பாஜகவுடன் கைகோர்த்தோம் என்று கூறிய மெஹ்பூபா முப்தி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Posts:

  • கேழ்வரகு (ராகி) பகோடா கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!            சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் ச… Read More
  • குண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி இதை முஸ்லிம்செய்து இருந்தால் இந்த நாடு மற்றும் ஊடகத்துறை என்ன செய்திருக்கும் பிஜேபி தலைவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்து ஒருவ… Read More
  • ஹஜ் முதல் விமானம் மதீனா வந்தடைந்தது டில்லியிலிருந்து புறப்பட்ட ஹஜ் யாத்ரிகளுக்கான முதல் இந்திய யாத்ரிகளுக்கான விமானம் இன்று காலை 8:45 மணியளவில் மதீனா வந்தடைந்தது. மேலும் கொல்கட்டா, லக்… Read More
  • சோளப் பாயசம் ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி ச… Read More
  • இந்து மக்களைக் காக்க நாங்கள் எதுவும் செய்வோம் ஆம்பூர் கலவரம் பற்றி வாய் கிழிய பேசிய இந்து, பாஜக கட்சி தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? விழுப்புரம் சேசாச்சலம் கிராமத்தில் ஒரு … Read More