வியாழன், 14 ஜூன், 2018

இந்தப் பெண் வேடத்தில் இருக்கும் மிருகத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது





இஸ்லாமிய மார்க்கம் தாய் தந்தைகளை கண்ணியப்படுத்துவது குறித்து ஏராளமான இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றது புர்கா அணிந்து ஒரு இஸ்லாமிய பெண் சொல்லிவிட்டாள் அது இஸ்லாமிய கருத்து ஆகாது
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
14. மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
திருக்குர்ஆன் 31:14