
வேளாண் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகள், திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக செல்வோம் என அறிவித்துள்ளனர்.
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கவேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,டெல்லியில் மாபெரும்...