Home »
» செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்! November 26, 2018
ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை அறியவும், ஆய்வு செய்யவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் விண்கலத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அனுப்பியது. கலிபோர்னியா நகரில் விண்ணில் பறந்த இன்சைட் விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக அது எந்த நிலையில் உள்ளது என்பதை, இன்சைட் விண்கலம் மூலம் அறிந்து கொள்ள முடியும், என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Related Posts:
பிரக்யான்” ரோவர் கண்டுபிடிப்பு: செப்டம்பர்- 7 அதிகாலை என்ன நடந்திருக்கலாம்?சந்திரனை ஆராய்வதற்கான இந்தியாவின் 2வது விண்கலமான சந்திரயான் – 2, குறித்த நாசாவின் புதிய புகைப்படம் சந்திரயான் – 2 திட்டத்தின் விஞ்ஞானிகளை திரும்… Read More
இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை,Bashaarat Masood , P Vaidyanathan Iyerபொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் … Read More
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்இணையம் வழியாக, 2020-21-ம் கல்வியாண்டிற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.இளங்கலை, முதுக… Read More
இறக்குமதி கட்டுப்பாடுகள்: இந்தியாவில் டி.வி விலையை உயர்த்துமா?தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எல்.சி.டி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய கட்டு… Read More
இந்த மாவட்டங்கள்ல அடைமழை வெளுத்து வாங்கப்போகுது – வானிலை மையம் எச்சரிக்கைகோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து… Read More