Home »
» தண்ணீரில் மிதந்து செல்லும் சைக்கில் - மேட்டூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு! November 12, 2018
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாணவர்கள் தண்ணீரில் மிதந்து செல்லும் சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான காவேரிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்குமரன், குணசேகரன் இருவரும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகின்றனர். இவர்கள் ஓய்வு நேரங்களில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில், காற்றடித்த டியூப் உதவியுடன், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வது வழக்கம். இதற்காக, தண்ணீரில் மிதந்து செல்லும் சைக்கிளை தயாரித்தனர்.பின்னர், சைக்கிளில் மோட்டார் பொருத்தி, அதில் பெட்ரோல் ஊற்றி வேகமாக பயணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த மிதக்கும் சைக்கிள் மூலம், வெள்ளத்தில் சிக்கியவர்களை எளிதில் மீட்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Posts:
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்... அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ்....! April 07, 2019
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமலாக்கத்துறைக்கு டெல்லி ச… Read More
தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம்...! April 07, 2019
source ns7.tv
சென்னை திருநின்றவூர் அருகே, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற, 1 கோடியே 77 லட்சம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர… Read More
8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! April 08, 2019
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம… Read More
திருநெல்வேலி அருகே, இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல்! April 08, 2019
நெல்லை அருகே இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரம் பகுதியை சேர்ந்… Read More
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! April 08, 2019
திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கோட்ட… Read More