Home »
» தமிழகம் முழுவதும் இன்று TNPSC குரூப்-2 எழுத்துத்தேர்வு! November 11, 2018
ஆயிரத்து 199 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப்-2 எழுத்துத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, இந்த குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 247 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள TNPSC அதிகாரிகள், தேர்வு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Related Posts:
உணவு விஷயத்தில் அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது: கனிமொழி
மக்களின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பழனியில் திமுக பிரமுக… Read More
அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!, தடைகளை உடைத்தெறிவோம்.!!
அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!,தடைகளை உடைத்தெறிவோம்.!!
மே-29 இன்று தமிழகமெங்கும் கொட்டட்டும் போர் முரசு..!!
போராட்ட களத்திற்கு அழைக்கின்றதுதம… Read More
மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.கட… Read More
தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்: பாரதிராஜா
தமிழக எல்லைகளே தெரியாதவர்களிடம் அரசியல் பற்றி கேட்கிறார்கள் என, பிரபல இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் … Read More
மோடி என்னுடைய செருப்புக்கு சமம்,,,,, திருச்சி தமுமுக மாவட்ட செயலாளர் உதுமான் அலி பரபரப்பு பேட்டி ,,,,,!!
… Read More