புதன், 7 நவம்பர், 2018

வீடுகளில் கருப்பு கொடிகட்டி தீபாவளியை புறக்கணித்த கிராம மக்கள்! November 6, 2018

மதுரை அருகே, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், வீடுகளில் கருப்பு கொடிகட்டி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்தனர். 

ஊமச்சிகுளம் பகுதியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா, மின்சார இணைப்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி, தீபாவளி பண்டிகையை புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர்.
Image

Related Posts:

  • “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தய… Read More
  • Hadis தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்ல… Read More
  • சத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்! வீடு வீடாகச் சென்றும், மக்கள் கூடும் இடங்களிலும், பேருந்துகளிலும், எலக்ட்ரிக் ரயில்களிலும் நாம் செல்லும் இடங்களிலெல்லாம், “இயேசுவே இரட்சகர்” … Read More
  • Jobs ஏக இறைவனின் திருப்பெயரால்...புரைதா மற்றும் ஜித்தாவில் இயங்கும் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை:லேபர்கள், டிரைவர்கள், சேல்ஸ்மேன்கள் தொடர்பு கொள்… Read More
  • முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான பா.ஜ.க, எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரகராக நியமனம். கலவரத்தை தூண்டி விடும் வகையில் போலி வீடியோ வெளியிட்டதாகவும், ப… Read More