திங்கள், 26 நவம்பர், 2018

கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018

Image

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.

இன்று காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில், பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு, பின்னர் மாலையில் காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இன்றுடன் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஆய்வு பணியை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் மத்திய குழு அதிகாரிகள், அங்கு இன்றிரவு தங்குகின்றன். பின்னர், நாளை டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். 

புயல் சேதம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் சேத விவரங்களை, நேரில் மதிப்பீடு செய்த விவரங்கள் அடிப்படையிலும், முழுமையான தகவல்களை கொண்ட அறிக்கையை, மத்திய குழு தயாரித்து, நாளை அல்லது நாளை மறுநாள், மத்திய அரசிடம்  சமர்ப்பிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts:

  • TIN -தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ? வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விர… Read More
  • வன்மையாக கண்டிக்கிறோம்! பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் சகோ ஜாகிர் நாயிக் அவர்களுக்கெதிராக இந்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில அரசுகள் விசாரணைக்கு உத்தரவிட்டுருப்பது சிறுப… Read More
  • ‪#‎ரூ45000_கோடி_ஊழல்_செய்த_பாஜக_மோடி_அரசு‬ ‪#‎ரூ45000_கோடி_ஊழல்_செய்த_பாஜக_மோடி_அரசு‬ இதை மக்கள் கவனத்தை விட்டு திசை திருப்பவே... டாக்டர். சாக்கிர் நாயக் கைது பிரச்சனையை கிளப்பிவிடுகிறது … Read More
  • ‪#‎தொலைபேசியில்‬ ஒட்டு கேட்கும் வழக்கு தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனினும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அரசு அதைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம்… Read More
  • அதானிக்காக அதானிக்காக அதானிக்காக ஆஸ்திரேலியாஅதானிக்காக நிலக்கரி ஊழல், அதானிக்காக சூரியஒளி மின்சார ஒப்பந்தம், அதானிக்காக வரிவிலக்கு அதானிக்காக வரிச்சலுகைஅதானிக்கா… Read More