Home »
» கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.இன்று காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில், பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு, பின்னர் மாலையில் காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இன்றுடன் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஆய்வு பணியை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் மத்திய குழு அதிகாரிகள், அங்கு இன்றிரவு தங்குகின்றன். பின்னர், நாளை டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். புயல் சேதம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் சேத விவரங்களை, நேரில் மதிப்பீடு செய்த விவரங்கள் அடிப்படையிலும், முழுமையான தகவல்களை கொண்ட அறிக்கையை, மத்திய குழு தயாரித்து, நாளை அல்லது நாளை மறுநாள், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts:
ஜெயலலிதா கைரேகை பதிவு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. பதிலளிக்க உத்தரவு! July 27, 2017
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் ஏ.கே. போஸை அங்கீகரித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரேகைப் பதிவு செய்தது தொட… Read More
நீட் தேர்வுக்கு எதிராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்! July 27, 2017
மருத்துவப் படிப்புக்கான பொதுநுழைவுத் தேர்வை நடத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்… Read More
நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும்! July 27, 2017
நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பா… Read More
கேரளாவில் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்! July 28, 2017
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்… Read More
அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து ராம்ஜெத்மலானி விலகல்! July 26, 2017
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் … Read More