வியாழன், 8 நவம்பர், 2018

டெல்லி காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல்! November 8, 2018

Image

டெல்லியில் மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் சுற்றுச்சூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. 

இதனால் டெல்லியில் காற்று மாசின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசு 999 ஆகவும், மேஜர் தயான்சந்த் விளையாட்டு மைதானம் பகுதியில் காற்றின் மாசு 999 ஆகவும் உள்ளது. 

Related Posts:

  • ஹேப்பி பர்த்டே வா இது ? (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • காவி பயங்கரவாத ரோஹித் வெமூலாவின் சாவிற்கு காரணமான சங்பரிவாரின் துணை உறுப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பு இன்று பத்திருகையாளர் சிதார்த் வரதராஜனை கேரொ செய்திருக்கிறது. ஏ… Read More
  • சேலத்தில் இன்னொரு கோகுல்ராஜ் ! சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த சையத் இம்தியாஸ் என்ற இஸ்லாமிய இளைஞன் திவ்யா எனற வன்னியர் இன பெண்ணை காதலித்தார் அதனால் அந்த பெண்ணின் … Read More
  • 'பீடி மஸ்தான்' பாவா <div id="fb-root"></div><script>(function(d, s, id) {  var js, fjs = d.getElementsByTagName(s)[0];  if (d.getElementById(… Read More
  • ‪#‎NSA_தள்ளுபடி‬ !!! கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குலைச்சல் பிஜேபி யைச் சேர்ந்த முருகன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு " தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் … Read More