Home »
» செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா? August 24, 2018
இக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை:1. செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.2. நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலி, நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும். ஆதலால், தேவையற்ற செயலிகளை uninstall செய்து விடுவது நல்லது.3. ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை எப்பொழுதும் on-ல் வைத்திருக்காமல், தேவையான பொழுது மட்டும் on செய்யவும். இது, பேட்டரி குறைவான நேரத்தில் தீராமல் இருக்க உதவும். 4. செல்போனில், notification வரும்பொழுது, screen wake ஆகும்படி வைத்திருந்தால், அதனை மாற்றவும். ஏனெனில், அடிக்கடி notifica
Related Posts:
ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி..! June 12, 2018
பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதற்கு தயங்குவீர்க… Read More
தென்மேற்கு மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! June 11, 2018
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதையடுத்து கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்… Read More
வரலாற்று சிறப்புமிக்க சரித்திர சந்திப்பு June 12, 2018
பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான சந்திப்பு நிகழ்ந்து… Read More
11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் June 11, 2018
பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் உள்ள தலா 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்து தமிழக அரச… Read More
ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் சந்திப்புக்காக ரூ.100 கோடி செலவிடும் சிங்கப்பூர் அரசு..! June 11, 2018
ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்காக 100 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரி… Read More