Home »
» விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா பெண்கள்! August 27, 2018
மியான்மரில் இருந்து அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண்கள், கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சுமார் 7 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அங்குள்ள காக்ஸ் பஜார் முகாமில் தங்கவைக்கப்பட்ட ரோகிங்கியா பெண்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. மேலும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Posts:
அணு உலையில்
கூடங்குளம் அணு உலையில் இருந்து கொதி நீரை அளவு கடந்து வெளியேற்றுவதாலும், நச்சு ஆலைகள் உருவாக்கும் மாசு பாடு காரணமாகவும் அப்பகுதி கடலின் வெ… Read More
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் பைலட்
இந்திய முஸ்லிம் பெண்களின் கல்வி, சமூக பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் தாமதமாக தான் நிகழ்கிறது. அதன் விளைவாக பொதுபங்களிப்பும் மிக தாமதமே... அதற்… Read More
யார் இந்த பீட்டா?
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. … Read More
அவரைக்காயின் மருத்துவ பலன்கள்
அரிய மருத்துவ குணங்களை கொண்ட அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் சக்தி கொண்டது.இதில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன, பித்தத்தினால் உ… Read More
அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு.
இந்து என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு.
அர்த்தம் தெரியாமலே தான் இந்து வை வச்சி அரசியல் பன்றிங்களாடா... அட மானங்கெட்டவிங்களா… Read More