வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மின்சார வசதியின்றி இன்னும் விளக்கு வெளிச்சத்தில் வாழும் மக்கள்! August 24, 2017

மின்சார வசதியின்றி இன்னும் விளக்கு வெளிச்சத்தில் வாழும் மக்கள்!


சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் மின்சார வசதியின்று வாழ்ந்து வருகின்றனர்.

ராம்கர் நகர் அருகே உள்ள பரத்பூர் கிராமத்தில் மக்கள் முழுமையாக மின்சார வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பாடங்களை படிக்க குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி படித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கும் கிராம மக்கள் விஞ்ஞான உலகில் நகரங்களின் அசுர வளர்ச்சிக்கு இடையே இது போன்று நிலை தங்களுக்கு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Posts:

  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வ… Read More
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More