ஞாயிறு, 29 ஜூலை, 2018

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்திய சிறுமி! July 29, 2018

Image

ஆப்ரிக்கா நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில்  ஏறி சாதனை படைத்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த 17 வயது சிறுமி சிவாங்கி பதாக். சிறுவயதில் இருந்தே வித்தியாசமான விஷயங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறிய பெண் அருணிமா சின்ஹாவின் வீடியோக்களை பார்த்து, மலை ஏற்றத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

பின்னர், கடும் முயற்சி செய்து மலை ஏற்றம் செய்வதை கற்றுக்கொண்டார். 3 நாட்களில் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தனது பெற்றோர் மிகவும் உதவி செய்ததாகவும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று சிவாங்கி தெரிவித்தார்.

இவர், எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்களிலேயே மிகவும் இள வயது உடையவர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts:

  • ‪#‎ரூ45000_கோடி_ஊழல்_செய்த_பாஜக_மோடி_அரசு‬ ‪#‎ரூ45000_கோடி_ஊழல்_செய்த_பாஜக_மோடி_அரசு‬ இதை மக்கள் கவனத்தை விட்டு திசை திருப்பவே... டாக்டர். சாக்கிர் நாயக் கைது பிரச்சனையை கிளப்பிவிடுகிறது … Read More
  • வன்மையாக கண்டிக்கிறோம்! பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் சகோ ஜாகிர் நாயிக் அவர்களுக்கெதிராக இந்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில அரசுகள் விசாரணைக்கு உத்தரவிட்டுருப்பது சிறுப… Read More
  • TIN -தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ? வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விர… Read More
  • அதானிக்காக அதானிக்காக அதானிக்காக ஆஸ்திரேலியாஅதானிக்காக நிலக்கரி ஊழல், அதானிக்காக சூரியஒளி மின்சார ஒப்பந்தம், அதானிக்காக வரிவிலக்கு அதானிக்காக வரிச்சலுகைஅதானிக்கா… Read More
  • ‪#‎தொலைபேசியில்‬ ஒட்டு கேட்கும் வழக்கு தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனினும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அரசு அதைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம்… Read More