செவ்வாய், 31 ஜூலை, 2018

ஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்! July 30, 2018

Image

டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, ஆளுநர் அமைத்த குழுவின் அறிக்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.

 டெல்லியில் அரசு மற்றும் பொதுஇடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, துணை நிலை ஆளுநர் பைஜால், குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த குழு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்,  இந்த பரிந்துரைகளை வாசித்து காட்டினார். பின்னர் அந்த அறிக்கையை மேடையிலேயே கிழித்தெறிந்தார். கண்காணிப்புக் கேமரா பொருத்த காவல்துறையின் அனுமதி அவசியமில்லை என்று குறிப்பிட்ட  கெஜ்ரிவால், டெல்லி நகரமெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் பெருமளவில் குற்றங்கள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்  .

பொது மேடையில் கெஜ்ரிவால் நடந்துக் கொண்ட விதத்தால் டெல்லி முதல்வர் - ஆளுநர் இடையேயான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

Related Posts:

  • நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! தமிழக அரசே....!! காவல் துறை மேலிடமே....!!! இஸ்லாமியர்களின் உயிர்கள் என்ன கில்லுக் கீரையா........ திட்டம் தீட்ட… Read More
  • முருங்கை • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.• முருங்கை காய் … Read More
  • SHOW OUR HUMANITY பில் வாகன ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள்( ஜி.கோவிந்தராஜ்) மற்றும் சிலர்,பீச்சுக்கு வருகை தரும் வடமாநில வாலிபர்கள், காதலர்கள்,அனைவரையும் மிரட்ட… Read More
  • முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, தவ்ஹீத் ஜமாஅத், த .மு .மு .க போன்ற முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, இந்து முன்னனி கட்சியின் தீவிரவாத வன்முறை பேச்சு ....... போலீ… Read More
  • டில்லியில் விமானம் வெடித்தது டில்லி அடுத்த துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறியரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதில் பயணம் செய்த 10 பேர் பலியாக… Read More