Home »
» சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதா? - தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல்! July 13, 2018
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாட்டிறைச்சி பிரச்னை, குழந்தை கடத்தல் வதந்தியால் நாடு முழுவதும் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்தியால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, நாடு முழுவதும் 716 மாவட்டங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. தனிமனித சுதந்திரத்திலும், கண்ணியத்திலும் தலையிடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மௌவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Related Posts:
ஹிஜாபை அணிய சொல்கிறதே தவிர பிறர் கவனம் பெண்கள் மேல் விழுவதற்கில்லை!!!
எனது அருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே..
உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்..
இன்று அதிகமாக பெண்கள் இறுக்கமாகவும்,கல் பதித்த பிறர் கவனத்தை தன் பக்கம் இழு… Read More
#உடனடியா_இவர்க்கு_பாதுகாப்பு_கொடுங்க_கர்நாடகா..!
விடுதலைப்போராட்ட வீரர் திப்புவை விழா எடுத்து கவுரவிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த பயங்கர சூழ… Read More
காய்ச்சலுக்கு 💉ஊசி💉 போடாதீங்க: எச்சரிக்கும் தமிழக சுகாதாரத் துறை!
காய்ச்சல் சீக்கிரம் சரியாக 💉ஊசி💉 போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக பொது சுகாகார… Read More
பாட்னா குண்டு வெடிப்பு : 5 'ஹிந்துத்துவா' தீவிரவாதிகள் கைது !
1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு
'ஊமை'யாகிப் போன ஊடகங்கள் !!
நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர… Read More
2020ல் மக்கா இப்படி அழகாகிவிடும் இன்ஷா அல்லாஹ்
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.s… Read More