Home »
» பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் July 17, 2018
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுக்களை பாதுகாப்பதாக கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தது.மக்களின் அச்சத்தை போக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம் ஆலோசிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.வன்முறைகளை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Related Posts:
முதலில் தமிழகத்தின் செய்தியை ஒழங்காகபோடு
சவூதி அரேபியாவில் ஒரு பெண் காரில் சென்ற போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணின் காரை வழிமறித்து பெண்ணை காரிலி… Read More
Money Rate
Top 10 Currencies
Currency Unit
INR per Unit
Units per INR
USD United States Dollars
68.1292026183
0.0146779936
EUR Euro
76.5742582… Read More
இந்த வீடியோவை பார்க்கவும்...
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
தமிழக முஸ்லிம் கட்சிகளுக்கு பகிரங்க சவால்
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src =… Read More
யார் சொன்னா..?
ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?
பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க.....!
1. கார் வைத்து இருக்க வேண்டும்.
2. சொந்த வீடு இருக்க … Read More