மத்தியப் பிரதேசத்தில் அங்கன்வாடி மையத்தின் கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், கழிவறையே சமையல் அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மதிய உணவு சமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம், அங்குள்ள ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. News7 Tamil இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இமார்தி தேவி, கழிவறையில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும், கழிவறை கோப்பைக்கும், சமையல் செய்யும் அடுப்புக்கும் இடையே தடுப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதன், 24 ஜூலை, 2019
Home »
» கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில்,
கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில்,
By Muckanamalaipatti 2:01 PM
Related Posts:
அந்தமான் - நிகோபர் தீவுகள் குறித்து ஐ.நா அதிர்ச்சி தகவல்.. credit ns7.tv அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா.&… Read More
Authors Image அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா. புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் தீவு நகரமான அந்தமான் - நிகோபர் இன்னும் சில ஆண்டுகளில் மனித இனம் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை மேலும் 2 டிகிரி அதிகரிக்கும் என்றும், பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் மேலும் உயரும் என எச்சரித்துள்ளது ஐநா. 2100ம் ஆண்டு 30 முதல் 60 சென்டிமீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலின் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கினால் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகவே உலகளவில் 90 சதவீதத்துக்கு அதிகமான வெப்பநிலையை கடல்கள் உள்வாங்கி வந்துள்ளன என்றும், 1993ம் ஆண்டு முதல் கடல்களின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதுடன், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. இதே நிலை நீடித்தால் அந்தமான் - நிகோபர், மாலத்தீவுகள் உட்பட உலகின் சிறிய தீவுக்கூட்டங்களில் வசிக்கும், 6 கோடி மக்களும் வேறிடத்துக்கு புலம் பெயர வேண்டியிருக்கும் என்பதே ஐநாவின் எச்சரிக்கை மணி. credit ns7.tv போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. செப்டம்பர் 2016ம் ஆண்ட… Read More
காஷ்மீர் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்..! காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.&nbs… Read More
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி...! சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சேலம் மா… Read More
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தான்! IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் 3.8 லட்சம் கோடிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் … Read More