வியாழன், 25 ஜூலை, 2019

ஸ்டாலினுடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு! July 25, 2019

Image
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை, இஸ்லாமிய சமுதாயத்தை குறி வைத்து கைது நடவடிக்கை, சோதனைகளை மேற்கொண்டு வருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பீதியை எழுப்பும் வகையில் என்.ஐ.ஏ அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டினர். 
இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

Related Posts:

  • இந்தி வெறி மோடி அரசு. தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் … Read More
  • நாவல் பழத்தின் மருத்துவக் குணம் நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால்… Read More
  • தெலுங்கானா அரசு உத்தரவு..!! ரமலான் மாத சலுகை: ரமலான் மாத சலுகை: முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..! தெலுங்கானா அரசு உத்தரவு..!… Read More
  • முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி! ------------------------------------------------------------------------- கேள்வி: உங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர… Read More
  • ஸ்மார்ட் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு யாரெல்லாம் இந்த பாரம் கொடுத்திட்டீங்க? குடுக்காதவர்கள் சீக்கிரமா உங்க நியாயவிலை கடையில் பாரம் வாங்கி நிரப்பி கொடுக்கவ… Read More