திங்கள், 29 ஜூலை, 2019

மத்திய அரசை கடுமையாக சாடிய வைகோ..! July 29, 2019

Image
மத்திய அரசு வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், சமஸ்கிருதம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி எனவும், பொய்யை திணித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு, தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணித்து வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ் மொழியின் தொன்மை குறித்து, தவறாக எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுவதாக குறிப்பிட்டடார். மேலும், சமஸ்கிருதம் ஒரு உயிரற்ற மொழி என்றும் விமர்சித்தார்.

credit ns7.tv

Related Posts:

  • காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு நாங்கள் அந்தப் பெண்ணை செண்டிமெண்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு… Read More
  • துபாயில் மழை.. துபாயில் மழை..துபாய், சார்ஜா, அபுதாபியில் கடும் மழை..நாளை வரை தொடரும் என வானிலை அறிவிப்பு..அபுதாபியில் சூறாவளிக் காற்று அடிக்கிறது.. இரவுக்குள் … Read More
  • 35 வயது தொடக்கத்தில் ஆண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்... ஆண்கள் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளை… Read More
  • தமிழ்நாட்டின் கால்நடை சந்தைகள் : வ.எண்-- மாவட்டம்-- தாலுக்கா--சந்தை கூடும் இடம்--சந்தை நாள் 1-- கோயமுத்தூர்-- அவினாசி--அவினாசி--ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25) 2-- கோயமுத்தூர்--… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுத… Read More