Home »
» மாநிலங்களவையில் போக்சோ திருத்தம் நிறைவேற்றம்! July 25, 2019
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறார் குறித்த ஆபாச படங்களை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன், இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா ஒப்புதலுக்காக மக்களவைக்கு அனுப்பப்பட உள்ளது.
credit ns7.tv
Related Posts:
சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம், கச்சா.. ஆட்டம் கண்ட ஆசிய சந்தைகள் 14 3 2023செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை இந்திய சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 111.00 புள்ளிகள் அல்லது 0.… Read More
இது இந்தியர்களை அவமதிக்கவில்லையா?.. வெளிநாடுகளில் பிரதமர் பேசியதை சுட்டிக்காட்டி கார்கே தாக்கு 14 3 2023 இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டனில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா… Read More
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இந்திய பொக்கிஷங்கள்; 14 3 2023(இடமிருந்து வலம்) ரேவந்தா 10 ஆம் நூற்றாண்டு, வெண்கலம், சாளுக்கியன், கர்நாடகா /ஆந்திரா; காமதேவன், காதல் கடவுள் 8 ஆம் நூற்றாண்டு, கல், ஆர… Read More
தமிழக பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல் 14 3 2023தலித் செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், தலித் செயல்பாட்டாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் சமூக வலைதளங்களில… Read More
திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் -கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.-கைது பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் செயலருமான ஹெச். ராஜா, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவர்க… Read More