வியாழன், 25 ஜூலை, 2019

மாநிலங்களவையில் போக்சோ திருத்தம் நிறைவேற்றம்! July 25, 2019

Image
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர்  மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறார் குறித்த ஆபாச படங்களை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். 
இதையடுத்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன், இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா ஒப்புதலுக்காக மக்களவைக்கு அனுப்பப்பட உள்ளது. 
credit ns7.tv

Related Posts:

  • திடல் தொழுகை...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  பெருநாள் திடல் தொழுகை...! InShaAllah on 7.30 am at SENGULAM , Near Aysha Madras on 1… Read More
  • ஏற்காடு இடைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல. … Read More
  • தப்லீக் செல்லலாமா? தப்லீக்கில் செல்லலாமா தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? - விளக்கம் தேவை. முஹம்மது ஆரிப் நாம் அறிந்த சத்திய மார்க்கத… Read More
  • பேய், பிசாசு உண்டா ? அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இ… Read More
  • #குர்பானியின்சட்டங்கள் யார்மீது கடமை?இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் கு… Read More