Home »
» ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்!
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என்ற பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டது. இதேபோல் ஏடிஏம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, அவர்களுடைய செல்போன்களுக்கு ஓடிபி எண்களை அனுப்பவும் ஆலோசனை செய்யப்பட்டது.
கனரா வங்கியில் அமலில் உள்ள இந்த நடைமுறையை அனைத்து வங்கிகளும் விரைவில் கொண்டுவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv
Related Posts:
உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பைவாசிகள்! June 4, 2018
மும்பைவாசிகள்தான் உலக அளவில் அதிக நேரம் உழைப்பதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்ற கேள்விக்கான ப… Read More
மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்! June 4, 2018
சைக்கிள் பயன்பாட்டைக் அதிகாரிக்கும் விதமாகவும் ,சுற்றுசூழல் மாசைக் தடுக்கும் விதமாக மரத்திலான மிதிவண்டியை கோவை சேர்ந்த முருகேசன் என்பவர் வடிவமை… Read More
கட்சிப் பதவியில் இருந்து கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் திடீர் ராஜினாமா! June 3, 2018
கர்நாடக வடக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாட்டீல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.அண்மையில் நடந்து முட… Read More
காவலர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன? June 3, 2018
முறையான பயிற்சி, ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்து அறிந்து கொண்டு பின் பணிக்கு வரும் காவலர்களின் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?சொந்… Read More
கோவையில் பெருமளவில் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் June 2, 2018
கோவையில் அச்சிடப்பட்ட ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை, சாய்… Read More