திங்கள், 31 ஆகஸ்ட், 2020

முக்கிய சட்டம் பற்றி கருத்து தெரிவிக்க ஒரு வாரம் மட்டுமே அவகாசம்:

 இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் திட்டம் குறித்த வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஒருவார காலம் மட்டுமே மத்திய அரசு அவகாசம் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு தழுவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதன் முதல் படியாக “தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்” நாட்டின் 74வது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் சுகாதாரப்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

 நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பண பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு பண பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்துதலுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு...

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

 தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன், 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின் தெளிவில்லாத முடிவை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தமிழகம் வந்தால் சரி செய்து விடுவோம் என சட்டப்பேரவையில் கூறிய முதமைச்சரால், இன்று வரை சரி செய்ய முடியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊரடங்கால், திமுகவின்...

முக்கிய சட்டம் பற்றி கருத்து தெரிவிக்க ஒரு வாரம் மட்டுமே அவகாசம்: ஏன் அவசரப்படுகிறது மத்திய அரசு?

 இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் திட்டம் குறித்த வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஒருவார காலம் மட்டுமே மத்திய அரசு அவகாசம் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு தழுவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதன் முதல் படியாக “தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்” நாட்டின் 74வது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் சுகாதாரப்...

தமிழகத்தில் எதெற்கெல்லாம் தடை தொடர்கிறது!

 தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, போக்குவரத்துக்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தாலும் பள்ளி, திரையரங்கு உள்ளிட்டவைகளுக்கு தடை தொடர்கிறது என அறிவித்துள்ளது. அதன்படி 1. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும்;  இணைய வழிக் கல்வி கற்றலை ஊக்குவிக்கலாம். 2. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட...

தனிநபர் போக்குவரத்தை தடுக்கக் கூடாது: 4-ம் கட்ட தளர்வில் மத்திய அரசு உத்தரவு

 கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மேலும் பல நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து , மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டது. 2020 செப்டமபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்,  4-ம் கட்ட தளர்வுகளில், மேலும் பல செயல்பாடுகள் படிப்படியாக மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன.முக்கிய அம்சங்கள்: மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர்கள்...

கொரோனா பொதுமுடக்க தளர்வு அன்லாக் 4.0: எதற்கெல்லாம் அனுமதி

 மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அன்லாக் 4.0 புதிய வழிகாட்டுதல்களில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க தளர்வுகளை அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குதல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 50% ஆசிரியர்கள் மற்றும்...