வெள்ளி, 12 ஜூலை, 2019

மேட்டூர் அருகே சோளக்காட்டில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை விரட்டிய மக்கள்! July 12, 2019

Image
மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் உள்ள சோளக்காட்டில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை  வனத்துறையினரும், பொதுமக்களும் வனப்பகுதிக்கு விரட்டினர்.   
 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததை அடுத்து, நீர்தேக்கப் பகுதியான  பண்ணவாடியில் விவசாயிகள் மானாவாரி பயிரான சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில், 3 குட்டி யானைகள் உள்ளிட்ட 14  யானைகள், இந்த சோளக்காட்டுக்குள் முகாமிட்டன. 
அந்த யானைகள், சோளப்பயிர்களை நாசம் செய்து வந்தன. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர்,  பொதுமக்கள் உதவியுடன், யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். 

credit ns7..tv

Related Posts:

  • முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இதை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களபணியை முழுவிச்… Read More
  • Money Rate - INR VS Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per IN… Read More
  • Water Sharing problem !!!!!!!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக...… Read More
  • Salah time - Pudukkottai Dist Only Read More
  • வெய்யில் காலத்தில் இரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டா… Read More