Home »
» குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்பு! July 12, 2019
புதுக்கோட்டை அருகே குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தேசத்தான்பட்டி கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கே பொதுமக்களின் குடிநீர் வசதியைப் பூர்த்தி செய்யும் வகையில் பொது கிணறு ஒன்று இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிணறு மூடப்பட்டதால் அதன் அருகே அரசு சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தியவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் 13 பேர் உயிரிழந்த நிலையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.
credit ns7.tv
Related Posts:
Aadhar Card for Cow
source : IndiaToday … Read More
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது May 29, 2017
சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக கைது செய்யப்பட்ட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீ… Read More
குண்டர் தடுப்புச் சட்டம் என்றால் என்ன? May 29, 2017
‘குண்டர் சட்டம்’ தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொர… Read More
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் May 29, 2017
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டிக்கும் விதமாக, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில், மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.&nbs… Read More
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை! May 29, 2017
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்… Read More