வியாழன், 8 மார்ச், 2018

திருச்சியில் கர்பிணி பெண், சிசு, கவல் துரை அடித்து கொலை . கணவன் உயிர் ஊசலnட்டம்



Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, selfie




திருச்சி
திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே
ஹெல்மட் அணியாமல் கணவரின் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண்ணை காவல் ஆய்வாளர் வாகனத்தோடு எட்டி உதைத்ததில் வேன் மோதி கர்ப்பிணி பெண் பலி
பைக்கில் வந்த கணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஹெல்மட் அணியாமல் சென்றதற்காக துரத்தி சென்று வண்டியை உதைத்ததால் இப்படி நடந்துள்ளது
டிராபிக் போலிஸ்க்கு இந்த உரிமை உள்ளதா முதலில் ..
அவர்கள் நிறுத்தாமல் சென்றாலும்
காவலரின் செயல் கண்டிக்கதக்கது...
கற்பினி பெண்ணின் உயிர் க்கு என்ன பதில் கூறும் இந்த அரசும் காவல்துறையும்


Image may contain: 1 person, closeup




















Related Posts: