வியாழன், 20 ஜூன், 2019

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்! June 20, 2019

Image
வீராணம் ஏரியில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
ஏரியின் முழுக் கொள்ளளவான 47.50 அடியை நீர் மட்டம் எட்டியது. எனினும், தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு மட்டுமே நாள்தோறும் வினாடிக்கு 40 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. நீர் மட்டம் தற்போது 43.06 அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து கடும் வெப்பம் நிலவுமானால், இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீரை அனுப்ப முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts:

  • மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக பகவத் கீதை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படும்..--சுஸ்மா சுவராஜ்--கீதையை தமிழர்கள் ஏற்கவில்லை. ஏற்கமுடியாது.--பழ.நெடுமாறன் ---ஜெர… Read More
  • நைட்டி அணிந்து வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ. 500 அபராதம்... மகாராஷ்டிர கிராமத்தில் அதிரடி!! … Read More
  • பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் . Flash News : ஆக்ரா முஸ்லிம்கள் இந்துவாக வில்லை – பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் . ரேஷன் அட்டை கொடுப்பதாக … Read More
  • Quran & Hadis ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும்தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத)நெருங்கிய உறவினருடன் (அவள்)இருக்கும்போது தவிர! என்று நபி (ஸல்) அவர்கள்கூ… Read More
  • பெண்களே உஷார்....? இது ஒரு எச்சரிக்கை பதிவு.. லைக் , கமெண்ட்செய்யாமல் அதிகப் படியாக ஷேர் செய்யவும். "ROHYPNOL" மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்...! … Read More