வியாழன், 20 ஜூன், 2019

வன்மையாக கண்டிக்கிக்குறோம் .



20/06/2019 - புதுக்கோட்டை மாவட்டம் ,   முக்கணமலைப்பட்டி கனரா வங்கியின் அத்துமீறி வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் , எந்தவித முன்னறிவிப்பின்றி அத்துமீறும் வகையில் , தகாத வார்த்தையால் வசூல் செய்யவந்த அதிகாரியின் செயலை   வன்மையாக கண்டிக்கிக்குறோம் . ....முறையாக அறிவிப்பு ( நோட்டீஸ் ) அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கல்விக்காக வாங்கிய கடன் ரூபாய் 40,000/-
இன்றைய நிலைப்படி - வாங்கிய கடன் மற்றும் வட்டி தொகை ரூபாய் 2,00,000 ( இரண்டு லட்சம் )....

( அத்துமீறல் குறித்தான ஆடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது  )

இதுபோன்று எந்தவித முன்னறிவிப்பின்றி முக்கணமலைப்பட்டி பகுதியில் , அத்துமீறி பலபேரிடம் இதே நிலையை கையாண்டுள்ளது கனரா  வங்கி.


வன்மையாக கண்டிக்கிக்குறோம் .........