வியாழன், 27 ஜூன், 2019

அனல்மின் நிலைய ஊழியர்களிடம் காட்டமாக பதில் அளித்த கர்நாடக முதல்வர்! June 27, 2019

Image
ஊதிய உயர்வு கேட்ட அனல்மின் நிலைய ஊழியர்களிடம், பிரதமர் மோடியிடம் போய் கேளுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி காட்டமாக பதில் அளித்தார். 
கர்நாடகா முதல்வர் குமாரசாமி கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று ராய்ச்சூர் மாவட்டம் காரகுடா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்த அனல்மின் நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
இதனால் ஆத்திரம் அடைந்த முதல்வர் குமாரசாமி ''நீங்கள் வாக்களித்த மோடியிடமே போய் கேளுங்கள்'' என காட்டத்துடன் கூறினார். பின்னர் காரகுடா பகுதிக்கு சென்ற குமாரசாமி நேற்று இரவு அங்குள்ள பள்ளியில் தங்கினார். 
credit ns7.tv

Related Posts:

  • வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக நடத்தும் இலவச மருத்துவ முகாமி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக நடத்தும் இலவச மருத்துவ முகாமிற்கு சிட்கோ நகர் நல்வாழ்வு சங்க நிர்வாகிக… Read More
  • தோல் உரித்தா கோவை மாவட்டம் காரமடையில் தான் பிஜேபி, rss முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் இடம் அந்த இடத்தில் அல்தாஃபி சங்பரிவாரத்தை தோல் உரித்த… Read More
  • சிம்பு  பாட்டை விட ஆபாசமா இருக்கு நீங்க கொடுத்திருக்கிற பேட்டி. உங்க பெட்ரூமுக்குள்ளேயும் பாத்ரூமுக்குள்ளேயும் நீங்க என்ன வேணா பண்ணிட்டுப் போங்க. யாரு… Read More
  • டெல்லியில் Uber cab டெல்லியில் Uber cab டாக்ஸ்சியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான ஆண் குழந்தை பெற்ற பெண்உதவிய இஸ்லாமிய கார் ஓட்டுனர் Shahnawazகுழந்தைக்கு அந்… Read More
  • எச்சரிக்கை....!! அமெரிக்க தேர்தலின் அதிபர் வேட்பாளராக எச்சரிக்கை....!!அமெரிக்க தேர்தலின் அதிபர் வேட்பாளராககுடியரசு கட்சியின் சார்பில்போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்முஸ்லிம்களுக்கு எதிரானவிஷக்கருத்துக்களை… Read More