Home »
» அனல்மின் நிலைய ஊழியர்களிடம் காட்டமாக பதில் அளித்த கர்நாடக முதல்வர்! June 27, 2019
ஊதிய உயர்வு கேட்ட அனல்மின் நிலைய ஊழியர்களிடம், பிரதமர் மோடியிடம் போய் கேளுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி காட்டமாக பதில் அளித்தார்.
கர்நாடகா முதல்வர் குமாரசாமி கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று ராய்ச்சூர் மாவட்டம் காரகுடா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்த அனல்மின் நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த முதல்வர் குமாரசாமி ''நீங்கள் வாக்களித்த மோடியிடமே போய் கேளுங்கள்'' என காட்டத்துடன் கூறினார். பின்னர் காரகுடா பகுதிக்கு சென்ற குமாரசாமி நேற்று இரவு அங்குள்ள பள்ளியில் தங்கினார்.
credit ns7.tv
Related Posts:
கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு, மாடர்னா பல்கலைக்கழக ஆய்வில் முன்னேற்றம்கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில், புதன்கிழமை இரண்டு விண்ணப்பதாரர்கள் பற்றி உற்சாகமளிக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன. நியூ இங்கிலாந்து ஜர… Read More
COVID19 Tamil Nadu Top districts15,610Chennai3,347Madurai3,104Thiruvallur2,270Chengalpattu2,268Kancheepuram1,644Vellore1,619Thoothukkudi1,577Virudhunagar1,376Tiruvannama… Read More
மேற்குவங்க எம்.எல்.ஏ மரணம் தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் மமதா பானர்ஜி கடிதம்!மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ மரணம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மமதா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹ… Read More
ஆசாத் பட்டான் நீர்மின் திட்டம் ‑ பாகிஸ்தான் – சீனா இணைந்து உருவாக்கி வருகிறதா?Nirupama Subramanianபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள ஜீலம் ஆற்றில் 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆசாத் பட்டான் நீர்மின் … Read More
அசாமில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம்: 34 லட்சம் பேர் பாதிப்பு!வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள… Read More