Home »
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்...! August 03, 2019
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 15 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய 40 புள்ளி நான்கு 3 டி.எம்.சி நீரில், கர்நாடகா அரசு 9 டி.எம்.சி நீரை வழங்கி உள்ளது.
மேலும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தக்கோரி, கர்நாடகா மாநில விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபாட்னாவில் காவிரி ஆற்றில் இறங்கி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
credit ns7.tv
Related Posts:
தனிமையில் இறையச்சம்தனிமையில் இறையச்சம்
நெய்வேலி - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 16-01-2021)
உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
… Read More
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்முஸ்லிம் பெண்கள் விரும்பித்தான் ஹிஜாபை அணிகிறார்களா?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)
திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022
பதிலளிப்பவர் : ஆர். அப்து… Read More
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - இஸ்லாம்தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத பயான் நிகழ்ச்சிகளில் ஏன் கலந்துக் கொள்வதில்லை?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022
பத… Read More
மனித கருத்துகள் மார்க்கமாகுமா?மனித கருத்துகள் மார்க்கமாகுமா?
கே.எம். அப்துந்நாஸிர் M.I.Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
திட்டச்சேரி - நாகை மாவட்டம் - 28.08.2022
https://… Read More
ஸஃபர் மாதம் பீடை மாதமா?ஸஃபர் மாதம் பீடை மாதமா?
உரை:- ஹுஸைன்
(இஸ்லாமிய கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்)
நரகில் தள்ளும் பித்அத் - 13.09.2022 பாகம் - 20
https://youtu.be/F… Read More