Home »
» ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படும்: சீமான் August 08, 2019
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ஜம்மு காஷ்மீரை பிரிப்பதாக அறிவித்த உடனே அங்கு முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.
மேலும், இந்த நிலை நாளை தமிழகத்துக்கும் நேரும் என தெரிவித்தார். வடமாநிலத்தவர்களை குடியமர்த்தவே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டினார்.
credit ns7.tv
Related Posts:
கல்வி உதவி தொகை 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
விழிப்புணர்வு செய்தி
நீங்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களா
உங்கள் மகன் மற்றும் மகள் நன்றாக படிப்பவர்களா
உங்கள் மகன் மற்று… Read More
சேவை வரி .
வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு :நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு… Read More
மக்களுக்கு இடமும் உணவும் அளிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமா அத் பள்ளி வாசல்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடமும் உணவும் அளிக்கப்படுகிறது.
… Read More
முஸ்லிம் - இந்தியாவில் நாம் வெற்றி பெற எந்த தடையும் இல்லை..
இந்திய முஸ்லிம்களே.....~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு விஷயம் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக ஊன்றி விட்டது என்றே நினைகிறேன். அவர்கள் தங்கள் என்னமோ அடக்கு முறை… Read More
சென்னை நிலவரம்...
இந்திய நேரம் இரவு 10:15 சென்னை நிலவரம்...
புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், கூ… Read More