
மும்பையில் தப்பி ஓடிய தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த விவரங்கள்..
கொலை முதல் தப்பியது வரை
➤பிப்ரவரி 5ம் தேதி: சென்னை மவுலிவாக்கத்தில் சிறுமி ஹாசினி மாயம்
➤பிப்ரவரி 8ம் தேதி: சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்து கொன்ற தஷ்வந்த் கைது
➤பிப்ரவரி மாதம்: தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
➤செப்டம்பர்: தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
➤செப்டம்பர் 13ம் தேதி: தஷ்வந்துக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்
➤செப்டம்பர் 14ம் தேதி: ஹாசினியின் பெற்றோரை மிரட்டியதாக தஷ்வந்த் மீது காவல்நிலையத்தில் புகார்
➤டிசம்பர் 2ம் தேதி: தாயை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து தலைமறைவானான் தஷ்வந்த்
➤டிசம்பர் 6ம் தேதி: தனிப்படை போலீசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர்
➤டிசம்பர் 7ம் தேதி: சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரிடம் இருந்து தப்பினான் தஷ்வந்த்
➤டிச. 8ம் தேதி: மும்பை அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்யந்த் மீண்டும் கைது செய்யப்பட்டான்.
கொலை முதல் தப்பியது வரை
➤பிப்ரவரி 5ம் தேதி: சென்னை மவுலிவாக்கத்தில் சிறுமி ஹாசினி மாயம்
➤பிப்ரவரி 8ம் தேதி: சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்து கொன்ற தஷ்வந்த் கைது
➤பிப்ரவரி மாதம்: தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
➤செப்டம்பர்: தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
➤செப்டம்பர் 13ம் தேதி: தஷ்வந்துக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்
➤செப்டம்பர் 14ம் தேதி: ஹாசினியின் பெற்றோரை மிரட்டியதாக தஷ்வந்த் மீது காவல்நிலையத்தில் புகார்
➤டிசம்பர் 2ம் தேதி: தாயை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து தலைமறைவானான் தஷ்வந்த்
➤டிசம்பர் 6ம் தேதி: தனிப்படை போலீசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர்
➤டிசம்பர் 7ம் தேதி: சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரிடம் இருந்து தப்பினான் தஷ்வந்த்
➤டிச. 8ம் தேதி: மும்பை அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்யந்த் மீண்டும் கைது செய்யப்பட்டான்.