புதன், 7 மார்ச், 2018

மீரட் நகரில் மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரபிரதேசம்: மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.