உத்தரபிரதேசம்: மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.