
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் பாதிப்படையும் என அரியலூர் மாவட்ட...