தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களை மீட்கவேண்டும் என மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய், 1 டிசம்பர், 2020
Home »
» துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 11:02 AM
Related Posts:
மாட்டுக்கறியின் பெயரால்... மாட்டுக்கறியின் பெயரால்... முஸ்லிம்களை அடித்துக் கொல்லும் அராஜகத்தை கண்டிக்கும் பெண் சிங்கம்'சுப்ரியா சுலே' MP(தேசியவாத காங்கிரஸ்) … Read More
அப்துல் கலாம் தொழுதது அவர் முஸ்லிம் என்பதற்கு ஆதாரமா? … Read More
- ஜெனீவா WTO தலைமையகம் முன்பிருந்து WTO என்பது என்ன?ரேசன் கடைகளை மூடவும், விவசாய மானியங்களை நிறுத்தவும் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது என்ன? விரிவாக விளக்கும் மே பதினேழு இ… Read More
அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் பதில்! August 07, 2017 கேரள மாநிலத்தில் இடதுசாரிகள், இந்து இயக்கத்தினர் இடையிலான மோதலுக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே தீர்வு காண முடியும், என முதலமைச்சர் … Read More
GST வரியால் பொருட்களின் விலை குறையவில்லை என மாநில அரசுகள் புகார்! August 07, 2017 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் பொருட்களில் விலை குறையவில்லை என கேரளா, மேற்குவங்கம் மற்றும் பீகார் மாநிலங்கள் சார்பில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூ… Read More