ஞாயிறு, 6 டிசம்பர், 2020

இஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் -

இஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் - உரை- இ. முஹம்மது (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ) பட்டாபிராம் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கேள்வி 1 - முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கும் போது, திரும்பி பார்ப்பதோ, பேசுவதோ அல்லது வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான காரணம் என்ன? கேள்வி 2 - முதல் மனிதரான ஆதம் நபியை இந்த மரத்தை நெருங்காதே! என்று இறைவன் சொல்ல காரணம் என்ன? கேள்வி 3 - இந்திய நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல், மோடியை கடுமையாக விமர்சிப்பது ஏன்? கேள்வி 4 - இஸ்லாமியர்களின் திருமணத்தின் போது மணமக்கள் முகம் முழுவதும் பூமாலைகளால் அலங்கரிப்பது கூடுமா
https://fb.watch/25VfzNsuYx/