Home »
» மே 22ல் விண்ணில் செலுத்தப்படுகிறது ரிசாட்-2 பி.ஆர்.1 செயற்கைக்கோள்! May 07, 2019
இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள அச்சுறுத்தல்களை கண்காணிக்க உதவும் அதிநவீன ரேடார்களை கொண்ட ரிசாட்-2 பி.ஆர்.1 செயற்கைக்கோள் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரிசாட்-2 பிஆர் 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு திறன் மற்றும் துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் திறன்களை கொண்ட ரிசாட்-2 பிஆர் 1 நாள் ஒன்றுக்கு ஒரே இடத்தை இரண்டு முதல் மூன்று முறை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது. அனைத்து வானிலை நிலைகளிலும் புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்ட செயற்கைக்கோள் பாதுகாப்பு படையினருக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
கடலில் எதிரி நாட்டு கப்பல்களை அடையாளம் காணவும் இது உதவும். இந்திய பெருங்கடலில் சீன கடற்படை கப்பல்கள், அரபிக்கடலில் பாகிஸ்தான் போர் கப்பல்களை கண்காணிக்கவும் இது பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source ns7.tv
Related Posts:
36 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான 4 சிலைகள் கண்டுபிடிப்பு! September 10, 2018
திருநெல்வேலியில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு, கடத்தப்பட்ட பழமையான 30 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ளதை,… Read More
ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்! September 10, 2018ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்! September 10, 2018
சென்னையை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், ஸ்கேட்டிங்கில் 1.85 வினாடியில் சாதனை செய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். தாம்பரத்தை சே… Read More
22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனியாக வசித்துவரும் ஆதிவாசி! September 10, 2018
அமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனியாக வசித்துவரும் ஆதிவாசியின் வீடியோவை பிரேசில் அரசு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… Read More
நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படுமா? September 10, 2018
நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற, மத்திய அரசுக்கு, நிதி ஆயோக் பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது. சுற்றுச்சூழல்… Read More
பாதிரியார் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு அளித்த கன்னியாஸ்திரியை விபச்சாரி என விமர்சித்த எம்.எல்.ஏ! September 9, 2018
கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஒருவர் கன்னியாஸ்திர… Read More