ஞாயிறு, 19 மே, 2019

இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்...! May 19, 2019


Image
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முகமது, இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்கள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதனை உடனடியாக கட்டுப்படுத்தி, இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது வலியுறுத்தினார்.

Related Posts:

  • ஐ.எஸ்.ஐ.எஸ் கலீஃபா(தலைவன்) ஒரு யூதம் அதிர்ச்சி தகவல். ஐ.எஸ்.ஐ.எஸ் கலீஃபா(தலைவன்) ஒரு யூதம். மேலும் யூத இஸ்ரேலிய உலவு நிருவனமான மொஸ்ஸாதின் கைக்கூலி. முஸ்லீம் எனும் போர்வையில… Read More
  • "மலாலா" இப்படி ஒன்று இப்போது உலக அரங்கில் பிரபலமாகி வருகின்றது.மலாலா உண்மையில் அந்த இளம் பெண்ணின் பெயர் மலாலா இல்லை, அவள் உண்மையான பெயர் ஜேனி(… Read More
  • நாவல் பழத்தின் மருத்துவக் குணம் நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்க… Read More
  • நீரிழிவு நோய் நீக்கும் ஆவாரம் பூ..! ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்… Read More
  • கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க.. 1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. 2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. 3. கல்லீரல், மண்ணீர… Read More