ஞாயிறு, 14 ஜூலை, 2019

சென்னை விமான நிலையத்தில் புதிய வாகன திட்டம்; பார்க்கிங் கட்டணங்களில் மாற்றம்! July 14, 2019

Image
சென்னை விமான நிலையத்தில் நாளை நள்ளிரவு முதல் புதிய வாகன திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவெனில், விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்தால் முதல் 10 நிமிடங்களுக்கு இலவசம் என்றிருந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் புறப்பாடு (Domestic and International departures) பகுதிக்கு வரும் வாகனங்கள் கட்டணமின்றி பயணிகளை இறக்கி விட்டு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், வாகனங்களை புறப்பாடு பகுதிகளில் நிறுத்தி வைத்தால், 4 மடங்கு வாகன கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்களில் ஒரு வாகனத்திற்கு 30 நிமிடங்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் எனவும் வாகனங்கள் வெளியேறும்போது அந்த அட்டையை திருப்பி வழங்கிவிட்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

credit ns7.tv

Related Posts:

  • இதல்லாம் அரசியல் ???? விளக்கம் அரசியலுக்கு யார்வந்தாலும் மக்கள்    நலனுக்கு இல்ல, தன் நலனுக்குத்தான் ..... ஒரு நிமிடம் இந்தகவல் .... சசிகலா குடும்பத்தினர் சென்னையில் பி… Read More
  • தலையை வெட்டுவோம் என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டாமோ? "கர்நாடக முதல்வர் மாட்டுக்கறி சாப்பிட்டால் தலையை வெட்டுவோம்....காங்கிரஸ்முதல்வர் மாட்டுக்கறி ச… Read More
  • அல்குர்ஆன் : துல்கர்னைனை பற்றி (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக. … Read More
  • சோற்றுக்கற்றாழை பயன்கள்: இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வ… Read More
  • விடுதலை புலிகள் மனிதர்களா ??? இல்லை மிருகங்களா ???? இதுக்கு பிறகும் விடுதலை புலிகள் கு ஆதரவு அளிதாராயின் இதைவிட மடமை எதுவும் இல்லை 03 ஆகஸ்ட் 1990 அன்று ஸ்ரீலங்கா மட்டகளப்பு காத்தான்குடி 1ம் குறிச்… Read More