புதன், 31 ஜனவரி, 2018

இஸ்லாம் விமர்சனைத்தை கண்டு அஞ்சுகிறதா?

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

கடவுளை விட நீ பெரியவனா? சங்கர மட சர்ச்சை பழ.கருப்பையா அதிரடி பேட்டி

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

ஆன்மீக அடிப்படையில் அனைவரும் ஒற்றுமை தானே? ஆனால் வெளியே வந்தால் வேற்றுமையாக மாறுவது ஏன்?

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

தமிழ் மரபுத்திங்கள்

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

28-01-2018 press meet - namakkal | Seeman Press-meet

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

பெரம்பலூர்: அரசு பள்ளிக்கு சீர்வரிசை அனுப்பிய ஊர் பொதுமக்கள் January 31, 2018

பெரம்பலூர் அருகே அரசு பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சீர்வரிசை செய்யும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை தரம் உயர்த்த உதவி செய்ய தலைமை ஆசிரியர் இளங்கோவன் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பெற்றோர்கள், பொது மக்கள், குன்னம் சட்டமன்ற...

​55 கோடி இந்தியர்கள் மிகமோசமான காற்றை சுவாசித்து வாழ்கின்றனர் - அதிர்ச்சிகர ஆய்வு! January 30, 2018

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வசிக்கும் மக்களில் பலகோடி பேர் சுவாசிக்கவே தகுதியற்ற காற்றை சுவாசித்து வாழ்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ’க்ரீன்பீஸ் இந்தியா’ அமைப்பின் சார்பாக செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 282 முக்கிய நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான சுவாசக்காற்று உள்ள நகரமாக இருப்பது தெரியவந்துள்ளது.டெல்லியைப்...

​4வயது சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை! January 31, 2018

4 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் இவரது மகள் பச்சையம்மாள் 4 வயது இவர் மங்கலத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த...

செவ்வாய், 30 ஜனவரி, 2018

முதலமைச்சரின் சாதனை

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

526கோடிக்கு வாங்க வேண்டிய போர்விமானத்தை 1570 கோடிக்கு வாங்குவது ஏன்? - நிர்மலாவுக்கு மணிசங்கர் கேள்வி! January 30, 2018

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்ததித்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ‘காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டிருந்த ஒப்பந்தித்தில் இருந்ததைவிட குறைந்தவிலைக்குத்தான் போர்விமானங்கள் வாங்கப்படுகிறது”...

​நீல நிறமாகி பின்னர் சிவப்பு நிறமாக மாறப்போகும் நிலா! January 30, 2018

நாளை நிகழும் முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வுகள் நடக்கவிருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும்...

​ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்..! January 30, 2018

சென்னை பட்ரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது, மேலும் பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடினர். கொரட்டூர்-அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றது. அந்த ரயிலில் இருந்த கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர்....

“கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை!" : நீதிபதி January 30, 2018

கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது...

தமிழக அரசுக்கு தொழு நோயாளிகள் வைக்கும் கோரிக்கைகள்! January 30, 2018

பேருந்து கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு கட்டணச் சலுகை வேண்டும் எனக் கேட்கின்றனர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழு நோயாளிகள். தொழு நோய் ஒழிப்பு தினமான இன்று அவர்களின் கோரிக்கைகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காண்போம். சமூகத்தில் சக மனிதர்களால் ஒதுக்கப்பட்டும் விரட்டப்பட்டும் தொழு நோயாளிகள் சந்திக்கும் அவமானங்கள் ஒன்றிரண்டு அல்ல. தொழு...

மோசமான சூழலில் பாலின பிறப்பு சமத்துவம் - பெண் குழந்தைகளை வெறுக்கும் இந்தியா! January 30, 2018

பாலின சமத்துவம் என்பது தேசத்தின் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சமுதாய சமநிலை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கியது. அடிப்படையில் ஆணாதிக்க - சாதிமைய சமூகமான இந்தியாவில் இதற்காகத்தான் பல சமூக நலத்திட்டங்களும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன.சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களிலும் இத்தகைய...

நேற்று வெளியான செய்திக்கு காவல்துறை ஆணையர் அலுவலகம் மறுப்பு January 30, 2018

வாகன ஓட்டிகள் சோதனையின் போது நிற்காமல் சென்றால் அவர்களை துரத்திப் பிடிக்ககூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கடவில்லை என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினாலும், வாகன சோதனையின்போது நிற்காமல் போனாலும்கூட போக்குவரத்து காவல் அதிகாரிகள் துரத்திப்பிடிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. இதனிடையே...

“நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அவருடைய தவறினால் தான்” - மாணவிகளை எச்சரித்த ஆசிரியை! January 30, 2018

ராய்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரியும் ஆசிரியை தனது மாணவிகளிடம் நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு அவரே காரணம் என்றும், நிர்பயாவிடமே தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜீன்ஸ், டி-ஷர்ட் ஆடைகள், லிப்ஸ்டிக் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் இரவு நேரங்களில் ஆண்களுடன் தனியாக வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.அழகான முகம்...

Why do Muslims not give importance to cleanliness?

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - ஒர் இஸ்லாமிய பார்வை தலைமையக - இரண்டாம் உரை - 26-01-2018

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); ...

திங்கள், 29 ஜனவரி, 2018

தப்புனா தட்டிக் கேக்கனும்

...

கிறிஸ்தவ ஆலயத் திருவிழாவின் போது பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலர்! January 29, 2018

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயத்திருவிழாவின் போது பாதுகாப்புக்கு வந்த காவலர்களில் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி அருகேயுள்ள கருத்தப்பிளையூர் என்ற கிராமத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று இரவு சிறப்பு திருப்பலியுடன் நற்கருணை ஆராதனையும் நடைப்பெற்றது....

பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் January 29, 2018

பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்ப பெறக் கோரும் விவகாரத்தில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்....

மறக்கமுடியுமா ?

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(' '); }()); /...

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

என்ன நடக்கிறது இந்திய செல்போன் மார்க்கெட்டில்? January 25, 2018

இந்திய செல்போன் மார்க்கெட் சந்தையில் என்ன நடக்கிறது மிகவும் சுவாரசியமான விவகாரம். ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப செல்போன் வியாபாரம், அது தொடர்பான பொருளாதார இயக்கம், செல்போன்களுக்கான அலைபேசி மற்றும் இணைய வசதிகளை வழங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் என எல்லா துறையும் வளர்ந்து வருகிறது.இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் சந்தையில்...

​“நாளை திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம்!” : மு.க.ஸ்டாலின் January 28, 2018

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேறு எந்த மாதிரியான போராட்டம் மேற்கொள்வது என்பது பற்றியும் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி...

​‘புறம்போக்கு, களவாணி’ - பாஜக மீதான விமர்சனம் குறித்து ஸ்டாலின் விளக்கம்! January 28, 2018

புறம்போக்கு என்ற வார்த்தை அரசாங்க கெஜட்டிலேயே இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தனக்கு அய்யாதுரை என்று பெயர் வைக்கவே கருணாநிதி முதலில் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், காரணப் பெயர் என்ற வகையில் தமக்கு ஸ்டாலின் என பெயர்...

பைசா கணக்கில் பேருந்து கட்டணம் குறைப்பு - முழுவிவரம்! January 28, 2018

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தற்போது பார்ப்போம்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு நன்கு பரிசீலித்து பேருந்து கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக...

​காவிரிக்கு நிரந்தர தீர்வு: விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்கள் கைது! January 28, 2018

டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அனைத்து விவசாய சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச்...

சனி, 27 ஜனவரி, 2018

முதல்வரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்கள் யார் தெரியுமா? January 27, 2018

முறையான மருத்துவம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து 20 ஆண்டு ஆகியும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை விளக்கும் செய்தி தொகுப்பை காணலாம்.கல்லீரல் நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கருத்தரங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான மருத்துவர் முகமது ரீலா 2 ஆண்டுகளுக்கு...