Home »
» ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்! May 12, 2018
கோவை உக்கடம் பகுதியில் ரசாயாண கல் வைத்து பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் உக்கடம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வரும் மாம்பழ குடோன் மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும், சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்டு வந்த 15 குடோன்கள் மற்றும் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Related Posts:
காஷ்மீருக்கு வருவது வீட்டுக்கு வருவதைப் போல் உள்ளது – நெகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்தி 10 08 2021Rahul says visiting Kashmir feels like coming home : செவ்வாய்க்கிழமை அன்று காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு பயணம் சென்ற ராகுல் காந்தி, காஷ்மீ… Read More
பொறியியல், வேளாண்மை படிப்புகளுக்கும் 7.5%: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு … Read More
ஓணம் பண்டிகைக்காக தளர்த்தப்பட்ட ஊரடங்கு; கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று Shaju PhilipKerala reports 21,000 fresh Covid cases : கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக தே… Read More
2024 பொதுத் தேர்தல்; பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் முக்கிய எதிர்க்கட்சிகள் Manoj C Gஎட்டு, லுட்யென்ஸின் டெல்லியின் மையத்தில் உள்ள டீன் மூர்த்தி லேன், ஒரு காலத்தில் பல மூன்றாம் முன்னணி உருவாக்கும் முயற்சிகளின் மையமாக இரு… Read More
சமையல் கேஸ் இலவச திட்டம் 2.0: யார், யார் விண்ணப்பிக்கலாம்? 2016ல் தொடங்கப்பட்ட உஜ்வாலா 1.O திட்டத்தின்போது, பிபிஎல் (வறுமைக் கோட்டுக்கு கீழே) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண் உறுப்பினர்களுக்கு எல… Read More