Home »
» 45 நாட்களில் 71 குழந்தைகள் மரணம்! September 21, 2018
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 45 நாட்களில் 71 குழந்தைகள் மரணமடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பல குழந்தைகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், போதிய வசதி இல்லாததாலும், மருத்த்வர்கள் பற்றாக்குறை காரணமாகவும் பல இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மருத்துவ கண்காணிப்பாளரிடம் விசாரித்த பொழுது, மருத்துவமனையில் போதிய வசதியின்மையை ஒப்புக்கொண்ட அவர், மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் மட்டுமே உள்தாகவும்450 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டு, நோய் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக தெரிவித்தது.
Related Posts:
பாஜகவின் கோட்டையான பெல்லாரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்;
பாஜகவின் கோட்டையான பெல்லாரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்; பாஜகவின் வேட்பாளர் சாந்தாவை விட 1,98,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வி.எஸ… Read More
மாண்டியா மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவராமகவுடா வெற்றி:
மாண்டியா மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவராமகவுடா வெற்றி: பாஜக வேட்பாளரை 3,24,377 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்!
… Read More
காங்கிரஸ் வேட்பாளர் யமகவுடா வெற்றி!
கர்நாடகா: ஜமகண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் யமகவுடா வெற்றி!
… Read More
தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி! November 5, 2018
பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும், என தனியார் மருத்துவமனைகளுக்கு, சேலம் … Read More
உலக அரங்கில் இஸ்ரோவைப் பார்த்து பிரமித்த நாசா! November 5, 2018
மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, முதல் முறையாக நவம்ப… Read More