Home »
» மூன்றாவது வாரமாக இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவு! September 23, 2018
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன.சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகளின் வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நிகழ்வுகள், பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில், கடந்த வார வர்த்தகத்திலும் மந்த நிலை தொடரஇந்திய பங்கு சந்தைகள் சரிவடைந்தற்கான அடிப்படை காரணங்கள் என கூறப்படுகிறது.இதனையடுத்து சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.
Related Posts:
புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்! April 23, 2018
புதிய பாடத்திட்ட மாற்றத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பின்னலாடை உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோ… Read More
இடம்பெயர்த்தக்கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை வடிவமைத்து சாதனை! April 22, 2018
இயற்கை சீற்றங்களின் போது மடக்கிய நிலையில் இடம்பெயர்த்தக் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை வடிவமைத்து போலந்து கட்டிட கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளா… Read More
மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்! April 23, 2018
கொல்கத்தாவில் 4-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை மிரட்டி, வகுப்பு ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற… Read More
நூதன முறையில் போலீசாரை ஏமாற்றிய சிறுவன்! April 23, 2018
உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைவர் பெயரில் 10-ம் வகுப்பு சிறுவன் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, போலீசாரை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்… Read More
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை; குடியரசுத் தலைவர் ஒப்புதல்! April 22, 2018
12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்… Read More